குர்திஷ் அமைப்பினருக்கு எதிரான துருக்கி போரில் 8 குர்திஷ் போராளிகள் கொலை.
துருக்கி, ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் மூன்றையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என சில குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் தங்களை ஒரு குழுக்களாக நியமித்து குர்திஷ் எனும் அமைப்பாக வைத்துள்ளனர்.
இந்த போராளிகள் குழுவை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. இந்நிலையில், இந்த குர்திஷ் அமைப்பினர் துருக்கி எல்லையில் போர் தொடுத்து வருகின்றனர்.
இவர்களுக்கு எதிரான போரில் துருக்கி அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஈராக் நாட்டின் கான்டில் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஹரா மாகாணத்தில் பதுங்கி இருந்த குர்திஷ் அமைப்பினரை துருக்கி அமைப்பினர் விமான வளி தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்பொழுது 8 குர்திஷ் போராளிகள் உயிரிழந்ததாக துருக்கி அமைப்பினர் கூறியுள்ளனர்.
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…