இறந்தவர்கள் பெயரில் அமெரிக்க அதிபர் தேர்தலில் மின்னஞ்சல் வாக்குகள்!

Published by
Rebekal

இறந்த வாக்காளர்கள் பெயரில் அமெரிக்க அதிபர் தேர்தலில் மின்னஞ்சல் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வாரத்தில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தான் முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அமெரிக்க அதிபராக இதுவரை பதவி வகித்து வந்த அதிபர் டிரம்ப் அவர்கள் தோல்வி அடைந்துள்ளார். இருப்பினும் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாததால் நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கும் நிலுவையில் உள்ள நிலையில், ஜார்ஜியா மாகாணத்தில் வாக்குகள் முழுமையாக எண்ணப்படாததால் அதிபர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும், ஜோ பைடன் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் வருகிற டிசம்பர் 14ம் தேதிக்கு உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் மின்னஞ்சல் மூலமாக போடப்பட்ட வாக்குகளில் முறைகேடு நடந்திருப்பதாக டிரம்ப் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக தற்பொழுது இறந்த வாக்காளர்களின் பெயரிலும் மின்னஞ்சல் மூலமாக வாக்குகள் போடப்பட்டிருப்பது தற்பொழுது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஜோ பைடன் ஆதரவாளர்களால் செய்யப்பட்டதா என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இதனால் தற்பொழுது உண்மை யார் பக்கம் உள்ளது என்பது தெரியாமல் மக்களும் அரசியல்வாதிகளும் குழப்பத்தில் இருக்கின்றனர். விரைவில் இது குறித்த முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்ப்போம்.

Published by
Rebekal

Recent Posts

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

27 minutes ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

1 hour ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

2 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

2 hours ago

“ஈரான் ராணுவத் தளபதி அலி ஷத்மானி கொல்லப்பட்டார்” – இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு.!

தெஹ்ரான் : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தீவிரம்…

3 hours ago

ஒரே இடத்தில் வைத்து ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை.!

திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில்…

3 hours ago