விஜய் சேதுபதி தற்போது நடித்துவரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் பிரபல இயக்குனர் மகிழ்திருமேனி அவர்கள் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் ரகுநாத் அவர்கள் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் ஆகியோர் இணைந்து நடிக்க கூடிய புதிய தமிழ் திரைப்படம் தான் யாதும் ஊரே யாவரும் கேளீர். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த படம் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது விஜய் சேதுபதி நடிக்கும், யாதும் ஊரே யாவரும் கேளீர் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல இயக்குனர் மகிழ்திருமேனி அவர்கள் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இவர் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…