H-1B விசா வைத்திருப்பவர்கள் மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்கள் பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக 60 நாள்கள் அவகாசம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. இதனால் , அமெரிக்காவில் 65,000 க்கும் அதிகமானோர் மற்றும் உலகளவில் 235,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்திருக்கும் ஒருவரின் வேலை ஒப்பந்தத்தைக் குறிப்பிட்ட நிறுவனம் ரத்து செய்துவிட்டால், அவர் அடுத்த 60 நாள்களுக்குள் வேறு வேலையை தேடிக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் விசா ரத்தாகி தங்கள் நாடுகளுக்கு திரும்ப நிலை ஏற்படும். இந்நிலையில், எச்1-பி விசா மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக 60 நாள்கள் அவகாசம் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்று சுமார் 3 லட்சம் இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…