மணிரத்னம் தயாரித்து வரும் நவரசா வெப் தொடரிலிருந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் விலகி உள்ளதாகவும் ,அவருக்கு வசந்த் என்பவர் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.அதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நவரசா எனும் வெப் தொடரையும் தயாரித்து வருகிறார்.நெட்பிளிக்ஸ் தளத்திற்காக உருவாகி வரும் இந்த வெப்தொடரை 9 இயக்குனர்கள் இணைந்து 9 பகுதிகளாக இயக்க வருகின்றனர்.
ஆம் இயக்குனர் ரவீந்திரன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்பராஜ்,ஹலீதா ஷமீம்,பொன்ராம் , கௌதம் மேனன்,பிஜாய் நம்பியார் ,கேவி ஆனந்த் ஆகிய 9 இயக்குனர்கள் இணைந்து இயக்கி வருகின்றனர்.இதன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த வெப் தொடரிலிருந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் விலகி உள்ளதாக தெரிகிறது.எனவே அவருக்கு பதிலாக நவரசா வெப் தொடரின் ஒரு பகுதியை வசந்த் இயக்க உள்ளதாகவும், அவர் இயக்கும் பகுதியில் அருவி படத்தில் நடித்த அதிதி பாலன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…