200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகரான அனில் முரளி காலமானார்.
நடிகர் அனில் முரளி, மலையாள சினிமாக்களில் வில்லன் கதாபாத்திரத்திலும், குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் லைன், பாபா கல்யாணி, போக்கிரி ராஜா, ரன் பேபி ரன், அயோபின்டே புஸ்தகம், பாரன்சிக் என பல படங்களிலும், தமிழில் கடைசியாக நிமிர்ந்து நில் படத்தில் நடித்திருந்தார்.
56வயதான இவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு ஜூலை மாதம் 22ம் தேதி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரபலங்கள் பலர் இறந்தவரின் குடும்பத்திற்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…