பிரபல டிவி தொகுப்பாளரான ஆனந்த கண்ணன் நேற்றிரவு காலமானார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக அறிமுகமாகி,அதன்பின்னர் மிகவும் பிரபலமாகிய ஆனந்த கண்ணன்,சிந்துபாத் தொடரிலும் ஹீரோவாக நடித்தார்.இதனால்,அவருக்கு என்று ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.
இதனையடுத்து,அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில்,ஆனந்த் கண்ணன் புற்றுநோய் காரணமாக நேற்று இரவு காலமானார்.அவரது மறைவு அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த ஆனந்த கண்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கு இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…