நடிகர் விஜய் வெளியில் வந்து தங்களைப் பார்க்க வேண்டும் விஜய் வீட்டின் முன் ரசிகர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் விஜய் இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பரிசளிக்கும் வகையில், அவர் தற்போது நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் வெளியீடப்பட்டது. மேலும் இன்று விஜய்க்கு அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
இந்நிலையில், நடிகர் விஜய்க்கு பிரந்த நாள் வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டு முன் இன்று ரசிகர்கள் சிலர் குவிந்தனர். நடிகர் விஜய் வெளியில் வந்து தங்களைப் பார்க்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…