பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி.இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி உள்ளார்.அதில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் , காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானது.
இதனால் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் திவ்யதர்ஷினி தனது நண்பரான ஸ்ரீகாந்தை கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால் இருவரும் இடையில் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக விவாகத்து பெற்று விட்டனர்.
சில நாள்களுக்கு முன் திவ்யதர்ஷினி ஒரு விருது விழாவில் தனது விவாகரத்தை பற்றி பேசினார். அதில் ” எனது வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்கள் உங்களுக்குத் தெரியும். நம் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஏன் கல்யாணமான உறவு கூட முறியலாம், வேறு எந்த உறவுகள் வேண்டுமானாலும் தள்ளி போகலாம் ” என கூறினார்.
இந்நிலையில் கண்ணை கவரும் பச்சை நிறத்தில் அழகிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நாளுக்கு நாள் டிடி யின் அழகு அதிகரித்து கொண்டே செல்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…