நடிகை நூரின் ஷெரீப் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ஒரு அடர் லவ் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இப்படத்தில் இவர் நடிகை பிரியா வாரியருடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் அண்மையில் கேரள மாநிலம் மஞ்சேரி பகுதியில் நடந்த தனியார் நிறுவன திறப்பு விழாவில் பங்கேற்றுள்ளார். இதனையடுத்து, ரசிகர் ஒருவரின் கைப்பட்டு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்ச்சிக்கு ஷெரீப் தாமதகா வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அங்கு கூடியிருந்த ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு ரசிகரின் கை பட்டு நடிகையின் மூக்கு உடைந்து ரத்தம் வந்ததால் வலி தாங்க முடியாமல் மேடையிலேயே நடிகை நூரின் கதறி அழுதுள்ளார்.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…