வலியை மறந்து தனது மகனுக்காக பச்சை குத்திக்கொண்டு தந்தை.! ஏன் தெரியுமா?

Published by
பாலா கலியமூர்த்தி

தனது உடலில் உள்ள பெரிய மச்சத்தை பார்த்து கவலைப்பட்ட 8 வயது மகனுக்காக 30 மணி நேரம் செலவிட்டு அதேபோல் பச்சை குத்திக்கொண்டு தந்தை.

கனடா எட்மண்டனை சேர்ந்த டெரெக் ப்ரூ எஸ்.ஆர், தனது 8 வயது மகன் நீச்சல் செல்லும் போது தனது உடம்பில் பெரிய மச்சம் இருந்ததால் சட்டையை கழற்ற விரும்பவில்லை என்பதைக் கவனித்துள்ளார் தந்தை. இதனால் தனது உடம்பில் அதேபோல் பச்சை குத்திக்கொள்ள முடிவு செய்துள்ளார். அதைச் செய்வது நல்லது என்று உணர்ந்த தந்தை கிட்டத்தட்ட 30 மணி நேரம் செலவிட்டு தனது மகனுக்காக வலியை மறந்து பச்சை குத்திக்கொண்டார்.

இது அவரது மகனுக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில், ஒரு ஹோட்டல் குளத்தில் விளையாடுவதற்கு தனது மகனுடன் தயார் ஆனார். அப்போது தனது சட்டையை கழற்றி உள்ளார். பின்னர் எனது பிறப்பு அடையாளத்தின் ஒரு பெரிய பச்சை குத்திக்கொண்டிருந்தது என்று 8 வயது சிறுவன் நினைவு கூர்ந்து மகிழ்ச்சியாக உணர்ந்தார் – கொஞ்சம் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

அப்பாவின் சிவப்பு ஒயின் வண்ண பச்சை அவரது மார்பு மற்றும் வயிற்றின் ஒரு பகுதியை உள்ளடக்கிய, அவரது இடது கையின் கீழ் நீண்டுள்ளது. அப்பா மகனை விட பெரியவர் என்பதால் பச்சை குத்திக்கொள்வது பெரியதாக இருக்க வேண்டும்.உடலில் எங்கு இருந்தாலும், பச்சை குத்தும்போது வலிக்கும் என்று அங்குள்ள ஜூசி குயில் டாட்டூ ஸ்டுடியோவின் உரிமையாளர் டோனி கிபர்ட் கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

9 minutes ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

35 minutes ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

2 hours ago

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

2 hours ago

மும்பை வேண்டாம் வேறு மாநிலத்துக்கு விளையாடப்போறேன்! அனுமதி கேட்கும் பிரித்வி ஷா!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…

3 hours ago

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…

3 hours ago