ரஷ்ய அதிபர் புதினின் வளர்ப்பு நாய்க்குட்டி போல அமெரிக்க அதிபர் டிரம்ப் செயல்படுவதாக அதிபர் டிரம்பை ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவரும் நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியிலும், நாளை மறுநாள் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும், அமெரிக்காவில் தேர்தல் நடைபெறும் தேதிக்கு முன்பாகவே வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் உள்ளது. அதன்படி பொதுமக்கள் ஆர்வமாக வந்து தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸ் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் போட்டியிடுகின்றனர். இருவரும் கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த நிலையில், தற்பொழுது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை எட்டியுள்ளது.
தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை ஜோ பைடன், மிச்சிகன் மாகாணத்தில் நடத்தினார். அந்த பிரச்சாரத்தில் ரஷ்ய அதிபர் புதினின் வளர்ப்பு நாய்க்குட்டி போல அமெரிக்க அதிபர் டிரம்ப் செயல்படுவதாகவும், அமெரிக்காவில் இருந்து டிரம்பை ஒழிந்தால்தான் கொரோனா ஒளியும் எனவும் கூறியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…