சீனாவின் ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
தெற்கு நகரமான டோங்குவானில் உள்ள சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் டெக்னாலஜிஸுக்கு சொந்தமான ஒரு நிலையத்தில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு அருகில் இருந்த இந்த கட்டிடம் எஃகு அமைப்பாக இருந்தது. அந்த கட்டிடம் தற்போது கட்டப்பட்டு வருவதாகவும் ஆனால், சம்பவம் நடந்தபோது அந்த கட்டிடத்தை பயன்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொழில்துறை நகரமான டோங்குவானில், அலிஷன் சாலையில் இன்னும் கட்டுமானத்தில் உள்ள கட்டிடத்தில் தொடங்கிய தீ விபத்தில் எந்த விதமான சேதங்களும் ஏற்படவில்லை என அந்த நகர அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். இதற்கிடையில், தீ விபத்து காரணம் குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…