சீனாவின் ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் தீ விபத்து.!

Published by
கெளதம்

சீனாவின் ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.

தெற்கு நகரமான டோங்குவானில் உள்ள சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் டெக்னாலஜிஸுக்கு சொந்தமான ஒரு நிலையத்தில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு அருகில் இருந்த இந்த கட்டிடம் எஃகு அமைப்பாக இருந்தது. அந்த கட்டிடம் தற்போது கட்டப்பட்டு வருவதாகவும் ஆனால், சம்பவம் நடந்தபோது அந்த கட்டிடத்தை பயன்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழில்துறை நகரமான டோங்குவானில், அலிஷன் சாலையில் இன்னும் கட்டுமானத்தில் உள்ள கட்டிடத்தில் தொடங்கிய தீ விபத்தில் எந்த விதமான சேதங்களும் ஏற்படவில்லை என அந்த நகர அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். இதற்கிடையில், தீ விபத்து காரணம் குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Published by
கெளதம்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago