வேலையிழந்தவர்களுக்கு எனது உணவகத்தில் உணவு இலவசம் – பாகிஸ்தான் அம்பயர்!

Published by
Rebekal

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளில் பரவியுள்ள நிலையில், பாகிஸ்தானிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து இதனால் அங்கும் 144 தடை உத்தரவு போடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பலர் வேலை வாய்ப்பின்றி உணவின்றி தவிக்கும் நிலை ஏற்படும். எனவே தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அம்பயர் அலீம் டார் அவர்கள் டார்ஸ் டெலைட் டோ என்ற பெயரில் லாகூரில் உள்ள சாலையில் இயங்கி வரும் ரெஸ்டாரண்ட் ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இதுகுறித்து அவர் கூறுகையில் நம்முடைய ஆதரவில்லாமல் அரசாங்கத்தால் எதுவும் செய்ய இயலாது. தற்போது  உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் பரவ தொடங்கியுள்ளது. அதற்கான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.  எனவே இதனால் வேலை இல்லாமல், உணவில்லாமல் இருப்பவர்கள் என்னுடைய ரெஸ்டாரண்டில் பணம் ஏதும் இன்றி இலவசமாக சாப்பிடலாம் என தெரிவித்துள்ளார். 

Published by
Rebekal

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

2 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

3 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

3 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

4 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

5 hours ago