ஆப்ரிக்க நாடான சோமாலியாவை சேர்ந்த கால்பந்து வீரர் 59 வயதான அப்துல் காதிர் முகமது ஃபரா, சோமாலியா நாட்டுக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி உள்ளார். பின்னர் அந்நாட்டின் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சகத்தின் ஆலோசகராக முகமது ஃபாரா பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், முகமது ஃபாராவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பை ஆபிரிக்க கால்பந்து கூட்டமைப்பு (சிஎஃஎப்), சோமாலியா கால்பந்து கூட்டமைப்பு (எஸ்எப்எப்) ஆகியவை உறுதி செய்துள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…