ஆப்ரிக்க நாடான சோமாலியாவை சேர்ந்த கால்பந்து வீரர் 59 வயதான அப்துல் காதிர் முகமது ஃபரா, சோமாலியா நாட்டுக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி உள்ளார். பின்னர் அந்நாட்டின் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சகத்தின் ஆலோசகராக முகமது ஃபாரா பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், முகமது ஃபாராவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பை ஆபிரிக்க கால்பந்து கூட்டமைப்பு (சிஎஃஎப்), சோமாலியா கால்பந்து கூட்டமைப்பு (எஸ்எப்எப்) ஆகியவை உறுதி செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…