கொரோனாவால் ஸ்பெயினில் 7753 பாதிக்கப்பட்டுள்ளார்.மேலும் 288 பேர் இறந்துள்ளனர்.இந்நிலையில் 21 வயதான பிரான்சிஸ்கோ கார்சியா என்பவர் மலகாவைச் சேர்ந்த கிளப் அட்லெடிகோ போர்ட்டாடா ஆல்டாவின் ஜூனியர் அணியின் பயிற்சியாளராக இருந்தார்.
இவர் கொரோனா வைரஸின் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குச் சென்ற பின்னரே அவருக்கு புற்றுநோயை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையெடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்தார். ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்த இளைய நபர் என்ற இவர்தான். மலகா நகரில் வைரஸால் இறந்த இளைய நபர் கார்சியா ஆவார்.மலகா நகரில் ஏற்கனவே இறந்த நான்கு பேரும் 70 வயதிற்கு மேற்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…