வெளிநாட்டு பயணிகள் மலேசியாவிற்கு செல்ல டிசம்பர் வரை தடை தொடரும்.!

Published by
Ragi

வெளிநாடுகளில் இருந்து மலேசியாவிற்கு பயணிகள் வர டிசம்பர் வரை தடை செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களை பல நாடுகளில் தடை செய்துள்ளனர். தற்போது பல இடங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதனால் ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்தும் உள்ளனர். அந்த வகையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் முற்றிலுமாக குறைந்து வருகிறது. அதே போன்று அமெரிக்கா, ரஷ்யா, மெக்சிகோ, பிரேசில் போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் உலக நாடுகளில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகம் என்பதால் டிசம்பர் கடைசி வரை வெளிநாடுகளில் இருந்து மலேசியாவிற்கு பயணிகள் வர தடை செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் முஹையதின் யாசின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

50 minutes ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

1 hour ago

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

2 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

2 hours ago

ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’ இடம் பிடித்த நீரஜ் சோப்ரா.!

டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…

3 hours ago

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை.., கூடுதல் தளர்வுகளை அறிவித்த தமிழ்நாடு அரசு.!

சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…

3 hours ago