கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4,400 கோடி அபராதம் விதித்துள்ளது பிரான்ஸ் போட்டியிடல் ஒழுங்காற்று அமைப்பு.
பிரபல தேடுதல் வலைத்தளமான கூகுள் நிறுவன தளத்தில் பிரான்ஸ் ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை பயன்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த அபராதம் கூகுள் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.
இதில் கூகுள் நிறுவனத்திற்கு 50 கோடி யூரோ அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பில், ரூ.4,400 கோடி ஆகும். மேலும், கூகுள் நிறுவனம் செய்திகளை சேகரிக்கும் ஊடகங்களுக்கு எவ்வித வகையில் இழப்பீடு வழங்க உள்ளது என்பது குறித்த செயல்திட்டம் 2 மாதங்களுக்கு வெளியிட வேண்டும்.
இவ்வாறு ஒழுங்காற்று அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இதனை செய்வதற்கு தவறினால் நாள் ஒன்றுக்கு 9 லட்சம் யூரோ அபராதமாக விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பில், கிட்டத்தட்ட ரூ.79 கோடி ஆகும்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…