சிம்பு மாநாடு படத்தினை தொடர்ந்து கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி ரீமேக்கில் நடிக்க உள்ளதாகவும், அவருடன் கௌதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பை முடித்த சிம்பு சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் .இந்த நிலையில் இவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன .
அந்த வகையில் சிம்பு அடுத்ததாக மஃப்டி ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கன்னட மொழியில் சூப்பர் ஹிட்டான மஃப்டி திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது .அதில் சிவராஜ்குமார் மற்றும் ஸ்ரீமுரளி நடித்த கதாபாத்திரத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜஜா இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியதாக கூறப்படுகிறது.மஃப்டி படத்தின் ரீமேக்கை சில்லுனு ஒரு காதல் படத்தினை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார் .எனவே சிம்பு மாநாடு படத்தினை தொடர்ந்து மஃப்டி ரீமேக்கில் நடிப்பார் ,அதன் பின்னரே வெங்கட் பிரபுவின் மென்டல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…