வில்லன் வேடத்தில் இறங்கும் கௌதம் கார்த்திக்.! இயக்குனர் யார் தெரியுமா.?

Published by
Ragi

அறிமுக இயக்குனர் தட்சிணாமூர்த்தி ராமர் இயக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோ மற்றும் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வருபவர் கௌதம் கார்த்திக்.இவர் சிம்புவுடன் மஃப்டி ரீமேக்கில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தற்போது இவர் தட்சிணாமூர்த்தி ராமர் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது .

இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோ மற்றும் வில்லன் ஆகிய இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது .இந்த படம் குறித்து இயக்குனர் கூறுகையில், இந்த படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கவிருக்கும் இரண்டு வேடங்களும் வித்தியாசமானதாக இருக்கும் என்றும்,அவருக்கு இது புதிய அனுபவமாக இருக்கும் என்றும்,இதில் ரொமான்ஸ் காட்சிகள் இல்லை என்றாலும் முன்னணி நடிகை ஒருவர் இந்த படத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறியுள்ளார்.

மேலும் மதுரையை அடித்தளமாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் 80ஸ்-களில் ஹீரோவாக வலம் வந்த முன்னணி நடிகர் ஒருவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார் . விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இந்த படத்தினை குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

4 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

4 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

5 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

6 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

6 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

7 hours ago