இந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும் உள்ள பயனர்களுக்கு “Gmail” மற்றும் “google” சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
முக்கியமாக ஏர்டெல் பயனர்களுக்கான “Gmail” மற்றும் “google” சேவைகள் நேற்று மாலை பல மணி நேரம் குறைந்துவிட்டதால் கூகிள் பயனர்கள் இந்தியாவில் தங்களுது புகாரை முன் வைத்தனர்.
இந்நிலையில் google சேவைகளின் செயலிழப்பு இருப்பதாக பிரபலமான செயலிழப்பு கண்காணிப்பு “portal Down Detector” தெரிவித்துள்ளது. இதற்கிடையில் google பயனர்களுக்கு கூறுகையில், நாங்கள் சிக்கலைத் சரி செய்து வருகிறோம். மேலும் “Down Detector” கிட்டத்தட்ட 62 சதவீத பயனர்கள் ஜிமெயிலில் சிக்கல்களைப் பதிவுசெய்துள்ளதாகவும், மெயில் அனுப்பவோ பெறவோ முடியவில்லை என்றும் கூறினார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26, 2025) தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வருகிறார். தற்போது…