பெண்கள் அதிகமாக விரும்பி வாங்குகின்ற ஒரு பொருள் என்னவென்றால் அது நகைகள் தான். அந்த வகையில், கடந்த மாதங்களாகவே தங்கத்தின் விலையில் உயர்வு காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று காலை தாகத்தின் விலை சவரனுக்கு ரூ.496 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.26.976-க்கு விற்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 அதிகரித்து, 22 கேரட் தங்கம், ஒரு சவரன் ரூ.27,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
தங்கத்தின் விலை இவ்வாறு கிடுகிடுவென உயர்ந்து, தற்போது ரூ.27 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத் : ஐபிஎல் 2025 கோலாகலமாக நடந்து முடிந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (ஜூன் 3)-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில்…
கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், "கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…
டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி…
டெல்லி : ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில்…
டெல்லி : இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி)…
சிக்கிம் : வடக்கு சிக்கிமில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, நிலைமை மிகவும் மோசமாகி, லோச்சன் மற்றும் லாச்சுங்…