தொடரும் போர் பதற்றம் – 3.68 லட்சம் உக்ரைனியர்கள் தஞ்சம்..! – ஐ.நா

Published by
லீனா

ரஷ்ய படையினரின் தாக்குதலால் உக்ரைன் நாட்டிலிருந்து 3.68 லட்சம் பேர் அகதிகளாக போலாந்து, மால்டோவா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக தலைநகர் கீவ்-வை கைப்பற்ற ரஷ்யா ராணுவ படைகள் தாக்குதல் ஈடுபட்டு வந்த நிலையில் உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்தது.

இந்த போரில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், தொடர்ந்து போர் பதற்றம் தொடர்வதால் உக்ரைனில் உள்ள மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு வெளியேறி செல்கின்றனர். இதுகுறித்து ஐ.நா கூறுகையில், ரஷ்ய படையினரின் தாக்குதலால் உக்ரைன் நாட்டிலிருந்து 3.68 லட்சம் பேர் அகதிகளாக போலாந்து, மால்டோவா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளது.

Recent Posts

சென்னையில் விரைவில் பேட்டரி பேருந்து சேவை – அமைச்சர் சிவசங்கர் சொன்ன தகவல்!

சென்னையில் விரைவில் பேட்டரி பேருந்து சேவை – அமைச்சர் சிவசங்கர் சொன்ன தகவல்!

சென்னை :  மாநகரில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், மின்சார பேட்டரி பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த 10…

14 minutes ago

“ஆஸி ரசிகர்கள் எங்களை சீண்டுனாங்க பதிலடி கொடுத்துட்டோம்”…தென்னாப்ரிக்க கேப்டன் பவுமா பேச்சு!

லண்டன் : தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, 2025 ஆம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship…

44 minutes ago

சிறுவன் கடத்தல் வழக்கு : கைதான ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம்!

திருவள்ளூர் : மாவட்டம் களம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ் (23) என்ற இளைஞர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயாஸ்ரீ (21) என்ற…

1 hour ago

அகமதாபாத் விமான விபத்து : “ரொம்ப வருத்தமா இருக்கு”….ரஜினிகாந்த் வேதனை!

சென்னை : கடந்த ஜூன் 12-ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் நடந்த விபத்தில் 274 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்…

3 hours ago

கமேனியை கொன்றால் தான் மோதல் முடிவுக்கு வரும்! பெஞ்சமின் நெதன்யாகு பேச்சு!

இஸ்ரேல் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல்…

3 hours ago

வாட்ஸ் அப் சேனலில் அறிமுகமாகும் Subscription முறை? மெட்டா போட்ட பக்கா பிளான்!

டெல்லி :  வாட்ஸ் அப் பயன்பாட்டில் உள்ள "சேனல்கள்" (Channels) என்ற அம்சத்தில் மெட்டா நிறுவனம் புதிதாக ஒரு சந்தா…

4 hours ago