மின்னலே, காக்க, காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா என தனது படைப்புகள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்களை பெற்றவர் இயக்குனர் கெளதம் மேனன், ஆனால் இவரது இயக்கத்தில் கடைசியாக தயாரான எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் இன்னும் வெளியாகமல் இருக்கிறது.
அந்த படங்கள் நிதி பிரச்சனை தீர்ந்து விரைவில் ரிலீஸ் ஆக உள்ளன. இதனை தொடர்ந்து, ஜோஸ்வா எனும் ஆக்ஷன் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படம் அடுத்த வருட பிப்ரவரியில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து, இதனை தொடர்ந்து மீண்டும் ஐசரி கணேசன் தயாரிப்பில் சூர்யாவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் அனுஷ்காவை நாயகியாக கமிட் செய்ய படக்குழு ஆலோசித்து வருகிறதாம்.
இதனை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக ஐசரி கணேசன் தயாரிப்பில் கதாநாயகியை மையப்படுத்திய ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த நாயகிக்கு முக்கியதுவம் உள்ள கதாபாத்திரத்தில் அனுஸ்காவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்திற்கு கதையினை பாலிவுட் இயக்குனர் ஒருவர் எழுத உள்ளார். இவர் கமல் நடிப்பில் வெளியாக விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்ற குருதி புனல் படத்திற்கும் இவர்தான் கதை எழுதி இருந்தாராம்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…