தமிழகத்தில் அரசு சார்ந்த வேலைக்கு தகுதி தேர்வாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 தேர்வுகள் உள்ளன. இந்நிலையில், தற்போது குரூப் 2 தேர்வில் சிறிதளவு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதல்நிலை தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதாகவும் மொழித்தாளுக்கு மாறாக பொது அறிவு வினாக்கள் அதிகமாக கேட்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளனர்.
இதுக்குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தமிழ் மொழிப் பாடத்தை நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெறிவித்துள்ளார். தமிழே தெரியாமல் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தமிழக அரசுப் பணியில் சேருவதற்கே இது வழி வகுக்கும். தமிழக அரசு உடனடியாக இந்நடவடிக்கையைக் கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…