கோழி முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி 20 வயதான முகமது முக்பெல் என்கிற இளைஞன் சாதனை செய்துள்ளார்.
மலேசியா, கோலாலம்பூரில் வசித்து வருகிறார் 20 வயதான எமனை சேர்ந்த முகமது முக்பெல். இவர் புதியதாக கோழி முட்டையை கொண்டு ஒரு கின்னஸ் சாதனையை செய்துள்ளார்.
இந்த கோழி முட்டைகளை கொண்டு, அதனை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அதனை உயரமான அடுக்காக கட்டியெழுப்பியுள்ளார். இந்த முட்டை அடுக்கு குறைந்தது ஐந்து வினாடிகள் கிழே விழாமல் இருக்கவேண்டும்.
மேலும், கின்னஸ் விதிகளின்படி, முட்டைகளானது புதிய கோழிகளின் முட்டைகளாக இருக்க வேண்டும். மேலும், முட்டைகளை அடுக்கி வைக்க பிசின், பசை போன்ற கூடுதல் பொருட்கள் பயன்படுத்தகூடாது.
இந்த விதிகளுக்கு உட்பட்டு அந்த 20 வயது இளைஞன், முட்டைகளின் மையப்புள்ளியை கண்டறிந்து, 3 முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி சாதனை செய்துள்ளான். இளைஞனின் இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…