பாதி பெண்…! பாதி ஆண்…! கேமராவில் சிக்கிய அரியவகை பறவை…!

Published by
லீனா

என் கண்ணில் இந்த அரிய வகை சிவப்பு குருவி தென்பட்டது கிடையாது. வழக்கத்திற்கு மாறான அழகு. இது வாழ்க்கையில் ஒரு முறை வாய்ப்பு.

அமெரிக்காவை சேர்ந்த கர்தினால் என்ற பறவை சிவப்பு குருவி என்று அழைக்கப்படுகிறது. இந்த பறவை கனடா, கிழக்கு ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ போன்ற இடங்களில் காணப்படும். இந்தவகை பறவைகளில் ஆண் குருவி சிவப்பு நிறத்திலும், பெண்குருவி சாம்பல் நிறத்திலும் காணப்படும்.

ஆனால் ஆணும் பெண்ணும் கலந்தது போல காட்சியளிக்கும் ஒரு பறவை 10 லட்சத்தில் ஒரு பறவையை தான் காண முடியும். அதில் ஒரு பாதி சிவப்பாகவும், மறுபாதி சாம்பல் நிறத்திலும் காணப்படும். இந்த அரிய பறவையை காண்பது கடினமான ஒன்றாகும். ஆனால் இவ்வாறு ஆணும், பெண்ணும் கலந்த வகையில் காணப்படும் பறவை, அமெரிக்காவில் கிராண்ட் வேலி பகுதியில்  பறவை காணப்பட்டுள்ளது.

48 வருடங்களாக பறவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும், பறவை ஆர்வலரான ஜெயின் என்பவர்  இந்த பறவை குறித்து அவர் கூறுகையில், ‘என் கண்ணில் இந்த அரிய வகை சிவப்பு குருவி தென்பட்டது கிடையாது. வழக்கத்திற்கு மாறான அழகு. இது வாழ்க்கையில் ஒரு முறை வாய்ப்பு என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா
Tags: americabird

Recent Posts

அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…

2 hours ago

”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!

சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…

3 hours ago

ஜூலை 4ஆம் தேதி விஜய் தலைமையில் த.வெ.க. மாநில செயற்குழு கூட்டம்.!

சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…

3 hours ago

கமலுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் விருது குழு.! மொத்தம் 534 பேருக்கு அழைப்பு.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…

3 hours ago

”உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…

4 hours ago

கேரளா மழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…

5 hours ago