பாதி பெண்…! பாதி ஆண்…! கேமராவில் சிக்கிய அரியவகை பறவை…!

Published by
லீனா

என் கண்ணில் இந்த அரிய வகை சிவப்பு குருவி தென்பட்டது கிடையாது. வழக்கத்திற்கு மாறான அழகு. இது வாழ்க்கையில் ஒரு முறை வாய்ப்பு.

அமெரிக்காவை சேர்ந்த கர்தினால் என்ற பறவை சிவப்பு குருவி என்று அழைக்கப்படுகிறது. இந்த பறவை கனடா, கிழக்கு ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ போன்ற இடங்களில் காணப்படும். இந்தவகை பறவைகளில் ஆண் குருவி சிவப்பு நிறத்திலும், பெண்குருவி சாம்பல் நிறத்திலும் காணப்படும்.

ஆனால் ஆணும் பெண்ணும் கலந்தது போல காட்சியளிக்கும் ஒரு பறவை 10 லட்சத்தில் ஒரு பறவையை தான் காண முடியும். அதில் ஒரு பாதி சிவப்பாகவும், மறுபாதி சாம்பல் நிறத்திலும் காணப்படும். இந்த அரிய பறவையை காண்பது கடினமான ஒன்றாகும். ஆனால் இவ்வாறு ஆணும், பெண்ணும் கலந்த வகையில் காணப்படும் பறவை, அமெரிக்காவில் கிராண்ட் வேலி பகுதியில்  பறவை காணப்பட்டுள்ளது.

48 வருடங்களாக பறவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும், பறவை ஆர்வலரான ஜெயின் என்பவர்  இந்த பறவை குறித்து அவர் கூறுகையில், ‘என் கண்ணில் இந்த அரிய வகை சிவப்பு குருவி தென்பட்டது கிடையாது. வழக்கத்திற்கு மாறான அழகு. இது வாழ்க்கையில் ஒரு முறை வாய்ப்பு என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா
Tags: americabird

Recent Posts

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

22 minutes ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

32 minutes ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

1 hour ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

1 hour ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

1 hour ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

2 hours ago