கொரோனா நோயாளிகள், மனதளவில் பாதிக்கப்படுவதற்கு தீர்வு காணும் வகையில்,பிரேசிலில் ‘அன்பின் கரங்கள்’ என்ற ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், பிரேசில் நாட்டிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவால், பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், தங்களது உறவுகளை பார்க்காமல் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனை தீர்வு காணும் வகையில், பிரேசிலில் ‘அன்பின் கரங்கள்’ என்ற ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வகையில், இரண்டு செவிலியர்கள், கொரோனா நோயாளிகள், மனதளவில் பாதிக்கப்படுவதற்கு தீர்வு காணும் வகையில், இரண்டு ரப்பர் கையுறையில், மிதமான தண்ணீரை நிரப்பி, அதனை கொரோனா நோயாளிகளின் கைகளுடன் கோர்த்து விடுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம், தங்களுக்கு நெருக்கமானவர்களுடன், கைகோர்த்து இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாகவும், இதனால் மன ரீதியான ஆறுதல் கிடைப்பதுடன், மருத்துவ ரீதியாகவும் சில பலன்கள் கிடைப்பதாகவும் கூறுகின்றனர்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…