ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளிலும் ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து வருகின்ற 24ம் தேதி தேர்தல் ரிசல்ட் வருதாக அறிவத்துள்ளனர்.நேற்று நடந்த சட்டமன்ற தேர்தலில் சாமானிய மக்கள் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் ஆகியோர் வாக்களித்தனர்.
இந்நிலையில், ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் கர்னால் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். இவர் தனது வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாக்குசாவடிக்கு சைக்கிளில் சென்று வாக்கை பதிவு செய்துள்ளார். இதைக் கண்ட பொதுமக்கள் திகைப்புடன் பார்த்தனர்
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…