நடிகை தேவயானியின் மகள்களா இது.? வைரல் புகைப்படம்

Published by
Ragi

நடிகை தேவயானியின் மகள்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் பங்காளி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் தான் தேவயானி. தன்னுடைய கள்ளம் கபடமில்லாத சிரிப்பாலும், சிறப்பான நடிப்பாலும் அனைவரது உள்ளத்தையும் கவர்ந்தவர். இவர் தளபதி, சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார். அதனையடுத்து இயக்குநர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். தற்போது ஆசிரியராக பணியாற்றி வரும் இவருக்கு இனியா, பிரியங்கா என்ற இரு மகள்கள் உள்ளது.

தற்போது அவரது மகள்கள் இருவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு அச்சு அசலாக தேவயானியை போலவே ஒரு மகள் இருப்பதாக பலர் கமென்ட் செய்து வருகின்றனர்.

Published by
Ragi

Recent Posts

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள்ம், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

57 seconds ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago