தல – தளபதி இணைந்து நடித்தால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என மாஸ்டர் மகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் அஜித் – விஜய் இவர்களது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானாலே, திருவிழா போல தான் இருக்கும். இவர்கள் ஓற்றுமையாக இருந்தாலும் இவர்களின் ரசிகர்கள் சமூக வளைத்ததில் சண்டைபோட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.
மேலும், சில ரசிகர்கள் இவர்கள் இருவரும் எப்போது இணைந்து படம் நடிப்பார்கள் என காத்துள்ளனர். கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையில் படத்தில் இருவரும் நடித்திருந்தனர். அதன் பின் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. மங்காத்தா படத்தில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் தான் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.
இருவரும் இணைந்து நடிக்க ரசிகர்கள் ஆர்வமாக இருப்பது போல் பல நடிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். அந்த வகையில், மாஸ்டர் படத்தில் குட்டி பவனியாக நடித்த மகேந்திரன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், மகேந்திரனிடம் தல தளபதி வைத்து படம் இயக்கினால் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என கேட்க பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ” மங்காத்தா போலீசாக தலயும், விஜய் அண்ணா கத்தி படத்தில் வரும் ரா லுக் அப்படி இருந்தால் அருமையாக இருக்கும். ரொம்ப நல்லா இருக்கும் ஆனால் அதற்கு ஏற்ற கதை அமையவேண்டும். சரியான இயக்குனர் அமைய வேண்டும். எனக்கென்னமோ அதையும் லோகேஷ் கனகராஜ் அண்ணன் பன்னா சரியாக இருக்கும்-னு நான் நினைக்கேன்.” என கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…