அதிக அளவில் சானிடைஸர்களை கொண்டு கைகழுவி வந்தால், அது உடலில் உள்ள நல்ல பேக்டிரியாக்களையும் அழித்துவிடும்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க உலக சுகாதார நிபுணர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கூறிவருகின்றனர்.
அதில், முக்கியமானவை, முகக்கவசம் அணிவது, கைகழுவுவதும், சமூக இடைவெளி ஆகியவை ஆகும். இதில் முகக்கவசமும், தனிமனித இடைவெளியும் பாதிப்புகளை ஏற்படுத்த போவதில்லை. ஆனால், ஆல்கஹால் கலந்திருக்கும் அதிக அளவில் சானிடைஸர்களை கொண்டு கைகழுவி வந்தால், அது உடலில் உள்ள நல்ல பேக்டிரியாக்களையும் அழிக்கும் வல்லமை கொண்டது.
ஆல்கஹால் கலந்த சானிடைசர்கள் கெட்ட பேக்டீரியாக்களை அழித்துவிடும் என்பது உண்மை. ஆனால், அதனை அதிகமாக உபயோகிக்கும் போது, தோல்பகுதியில் கடுமையான வறட்சி, சருமம் சிவத்தல், தோல் அலர்ஜி போன்ற தோல் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும், தற்போதைய கொரோனா காலத்தில் ஆல்கஹால் கலந்த சானிடைசர்கள் உபோயோகிப்பது கட்டாயம் எனவும் சுகாதாரத்துறை வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…