காந்தியத்தை இந்தியா முழுவதும் பரப்பிய ஜீவித்ராம் பகவன்தாஸ் கிருபளானி அவர்கள் 1888ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் நாள் சிந்து மாகாணத்தின் ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் தனது கல்லூரி வாழ்வில் ஒருமுறை அங்கு படிக்கும்போது, ‘இந்தியர்கள் பொய்யர்கள்” என்று கூறியதற்காக மாணவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்தினார் என்பது மறக்க முடியாத ஒன்று.
பின், இவர் மகாத்மா காந்தியடிகள் நிறுவிய குஜராத் வித்யாபீடத்தின் முதல்வராக பணியாற்றினார். இவர் வாழ்நாள் முழுவதும் காந்தியவாதியாகவே திகழ்ந்தார் என்பாது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் இவர்:
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…
குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே…
டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…
சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…