இன்றைய பெண்கள் பலரும் தங்களது சமையலறையில் சில கடினமான சூழ்நிலைகளை சந்திப்பதுண்டு. தற்போது இந்த பதிவில், இல்லத்தரசிகள் அறிந்துகொள்ள வேண்டிய சில புதிய டிப்ஸ் பற்றி பார்ப்போம்.
வாணலியில் எண்ணெய் காய்ந்து கொண்டிருக்கும் போது எண்ணெயில் சிறிதளவு தண்ணீர் பட்டாலும், நம் மீது தெறிக்கும். அப்படி சமயங்களில் மைதா அல்லது கோதுமை மாவை சிறிதளவு சேர்த்தால் என்னை தெறிப்பது நின்று விடும்.
பச்சை மிளகாயை நாம் காம்புகளை எடுத்து விட்டு குளிர் சாதனப்பெட்டியில் சேமித்து வைப்பது உண்டு. ஆனால் அது குறிப்பிட்ட சில நாட்களில் அழுகிவிடும். மேலும் சில நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பச்சை மிளகாயோடு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஒரு பாட்டிலில் போட்டு இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். அப்படி வைத்தால் மேலும் சில நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
சில சமயங்களில் புளியை கரைப்பதற்காக நாம் ஊற வைப்பதற்கு மறந்துவிடுவோம். அந்த சமயங்களில் உடனடியாக புளியை கரைக்க வேண்டுமென்றால், அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்தால் நன்றாக கரைந்துவிடும்.
நமது தேவைக்காக பாதாம்பருப்பை வாங்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்து வைத்தால் எறும்பு வந்து விடும். எனவே பாட்டிலில் போட்டு அதனுடன் சிறிதளவு சீனி சேர்த்து இறுக்கமாக மூடி வைத்தால் நீண்ட நாட்கள் பழுதாகாமல் அப்படியே இருக்கும்.
லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் இடையே ஏற்பட்ட…
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஜூலை 2 முதல்…
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தனது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் மற்றும் அவர்களது மகளுக்கு மாதாந்திர…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஜூலை 1, 2025 அன்று…