மேஷம்: தேவையற்ற எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். மகிழ்ச்சியாக அமைதியாக இருங்கள்.
ரிஷபம்: இன்று சிறப்பான நாள். ஆற்றலும் உற்சாகமும் அதிகரித்து காணப்படும்.
மிதுனம்: இன்றைய நாள் சாதகமாக இல்லை. நீங்கள் இன்றைய நாளை சிறந்த முறையில் திட்டமிட வேண்டும்.
கடகம்: இன்று மன உளைச்சல் காணப்படும். இன்று முக்கியமான முடிவுகளை எடுக்காதீர்கள்.
சிம்மம்: இன்று அதிக வலிமையும் உறுதியும் தேவை. உங்கள் கவனத்தை அதிகப்படுத்துங்கள்.
கன்னி: இன்று அனைத்து செயல்களும் சுமுகமாக நடக்கும். நீங்கள் கடினமான பணிகளைக் கூட எளிதாக ஆற்றுவீர்கள்.
துலாம்: இன்று நம்பிக்கை நிறைந்து காணப்படும். தைரியமும் உறுதியும் வழிகாட்டும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
விருச்சகம்: இன்று அதிக நற்பலன்கள் கிடைக்காது. நம்பிக்கை எண்ணம் இருந்தால் செயல்கள் சிறப்பாக நடக்கும்.
தனுசு: இன்று மன உளைச்சல் காணப்படும். இசையை கேட்பதன் மூலம் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளலாம்.
மகரம்: இன்று உங்களுக்கு சிறப்பான நாள். தொடர் முயற்சி மூலம் சுய வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள இன்றைய நாளை பயன்படுத்துங்கள்.
கும்பம்: இன்று நீங்கள் துடிப்புடன் காணப்படுவீர்கள். உங்களிடம் உறுதியான அணுகுமுறை காணப்படும்.
மீனம்: நீங்கள் தகவல் பரிமாற்றத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். பலன்கள் தாமதமாக கிடைக்கும். இன்று பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…