மேஷம்: இன்று பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். இந்த அணுகுமுறையின் மூலம் வெற்றி காணலாம்.
ரிஷபம்: இன்று சிறப்பான நாள் அல்ல.விட்டுக்கொடுத்து போவதன் மூலம் நற்பலனகள் காணலாம்.
மிதுனம்: இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்ற நாள்.
கடகம்: நீங்கள் பொறுமையுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும். திறமையுடன் பணியாற்ற திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.
சிம்மம்: இன்று மிதமான பலன்களே கிடைக்கும். மனக் குழப்பங்கள் காணப்படும்.
கன்னி: இன்று எதிர்பார்க்கும் பலன்கள் கிடைகாது. வார்த்தைகளை கவனமாகப் பேசினால் நல்ல விளைவுகள் கிடைக்கும்.
துலாம்: இன்று உங்கள் முயற்சிகளில் பலன்கள் நிச்சயமாகக் கிடைக்கும். வெற்றி பெறுவதற்கான உறுதி உங்களிடம் காணப்படும்.
விருச்சகம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள். முக்கியமான முடிவுகள் எடுப்பது நல்ல பலன் தரும்.
தனுசு: இன்று எதிர்பாராத நிச்சயமற்ற நிலைமை காணப்படும். நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும்.
மகரம்: இன்று எதையும் எளிதாக எடுத்துக் கொண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். தியானம் மேற்கொள்வது நல்லது.
கும்பம்: இன்று உங்கள் லட்சியங்களை அடைவதற்கு சாதகமான நாள். அடிக்கடி பயணம் ஏற்படும். அதனால் பலன் உண்டாகும்.
மீனம்: இன்று சுறுசுறுப்பான நாள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…