உலகில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட செம்மறி ஆடு.
ஸ்காட்லாந்து நாட்டில், லானார்க்கில் நேற்று ஆட்டு சந்தை நடைபெற்றது. இந்த ஆட்டு சந்தையில் ஆடுகளின் எடை மற்றும் காரணிகளை அடிப்படையாக கொண்டு வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் ஏலம் எடுப்பார்கள்.
ஸ்காட்டிஷ் தேசிய சந்தை, இந்த சந்தையை நடத்தி வருகிறது. இந்த சந்தையில், இங்கிலாந்தை சேர்ந்த செம்மறி ஆடு ஒன்று பங்கேற்றது. அந்த ஆட்டின் பெயர், ‘டபுள் டைமண்ட்’. இந்நிலையில், இந்த ஆடு இந்திய மதிப்பில், ரூ.3.5 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
மேலும், உலகிலேயே அதிகமான விலைக்கு விற்பனையான ஆடு டபுள் டைமண்ட் தான் என சாதனை படைத்துள்ளது.
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…
கனடா : கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…