உலகம் முழுவதிலும் கொரோனாவின் பாதிப்பு தற்பொழுது 59.06 ஆகா அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
உருவாக்கி பல மாதங்கள் ஆகியிருந்தாலும் இன்னும் தன்னுடைய வீரியத்தை குறைத்து கொள்ளாமல் பல லட்சக்கணக்கான உயிர்களை அழிந்துவரும் கொடுமையான உயிர்கொல்லி வைரஸ் தான் கொரோனா.
இந்த வைரஸால் தற்பொழுது வரை உலகம் முழுவதும் 5,906,202 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 362,024 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் புதிதாக 116,304 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 5,087 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் தற்பொழுது வரை 2,577,250 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், 2,962,108 பேர் மருத்துவமனையில் உள்ளனர்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…