பொரிகடலை உருண்டை என்றாலே நினைவுக்கு வருவது பழைய நினைவுகள் தான், 90’ஸ் கிட்ஸ் அனைவருக்குமே பிடித்தமான பொரிகடலை உருண்டை வெயிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் பொறிக்கடலையை நிறம் மாறாதவர் லேசாக வருது எடுத்துவைத்துக்கொள்ளவும், அப்படியே கடையில் வாங்கியபடி செய்தால் மொறுமொறுப்பு தன்மை இருக்காது. பின் வெல்லத்தை இடித்து எடுக்கவும், ஒரு கப் கடலை எடுத்தால், அரை கப் வெள்ளம் எடுத்துக்கொள்ளவும், அதனுடன் லேசாக நீர் சேர்த்து சட்டியில் வைத்து உருக்கவும்.
பின் லேசாக சலித்து எடுத்து, மீண்டும் அந்த உருக்கிய வெல்லத்தை சட்டியில் போட்டு, பொரிகடலை தேவையான அளவு உப்பு மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறவும், கட்டியான பதம் வந்ததும் இரண்டு நிமிடம் ஆறவைத்து கையில் நெய் தடவி உருண்டையாக உருட்டி எடுத்தால் அட்டகாசமான பொரிகடலை உருண்டை தயார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…