குழந்தைகளுக்கு பிடித்ததமான அசத்தலான பீட்ரூட் வடை செய்வது எப்படி?

Published by
லீனா

குழந்தைகளுக்கு பிடித்ததமான அசத்தலான பீட்ரூட் வடை.

இன்று நாகரீகம் என்கின்ற பெயரில் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை கொடுப்பதை விட்டுவிட்டு, உடல் அஆரோக்யத்தை கெடுக்கக் கூடிய உணவுகளை தான் அதிகமாக கொடுக்கிறோம். தற்போது இந்த பாதியில், மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற சத்தான பீட்ரூட் வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • பீட்ரூட்- 4
  • வெங்காயம் – ஒரு கப்
  • துவரம் பருப்பு – 200 கிராம்
  • காய்ந்த மிளகாய்- 6
  • சீரகம் – அரை டீஸ்பூன்
  • உப்பு – தேவைக்கேற்ப
  • எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் துவரம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, அதனுடன் காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து வடை பதத்திற்கு வரும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும். பீட்ரூட்டை துருவி கடாயில் எண்ணெய் சேர்க்காமல் லேசாக வறுத்துக்.கொள்ள வேண்டும்.

பின் இதனோடு நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வறுத்து உப்பு மற்றும் அரைத்த விழுதினை சேர்க்கவேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து சிறு உருண்டைகளாக செய்து வடை போல் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும் இப்போது சுவையான பீட்ரூட் வடை தயார்.

 

Published by
லீனா

Recent Posts

ஈரான் கொடுத்த எச்சரிக்கை…நேரடியாக போரில் இறங்குகிறதா அமெரிக்கா?

ஈரான் கொடுத்த எச்சரிக்கை…நேரடியாக போரில் இறங்குகிறதா அமெரிக்கா?

வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…

5 minutes ago

லண்டனில் ஆதரவற்று நிற்கும் குழந்தைகளுக்கு உதவி செய்வோம்! உறுதியளித்த டாடா குழும தலைவர் சந்திரசேகரன்!

மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

2 hours ago

அடுத்து இந்த 2 இடம் தான் டார்கெட்..உடனே வெளியேறுங்க! அலர்ட் கொடுத்த இஸ்ரேல்!

இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…

3 hours ago

அனைவரும் பிழைத்துவிட வேண்டும் என நினைத்தேன்! விமான விபத்து குறித்து சந்திரசேகரன்!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…

3 hours ago

ராமாபுரம் விபத்து : L&T நிறுவனத்திற்கு 1 கோடி அபராதம் விதித்த மெட்ரோ நிர்வாகம்!

சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…

4 hours ago

ஈரானில் இந்திய மாணவர்கள் 5 பேர் காயம்? 110 பேர் பாதுகாப்பாக டெல்லி வருகை!

தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…

5 hours ago