Tag: #Child

கர்ப்பிணி பெண்தான் டார்கெட்… சிறுமி வன்கொடுமை வழக்கு குற்றவாளி சொன்ன ஷாக்கிங் தகவல்!

திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி, மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவம் தமிழ்நாட்டில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. சம்பவம் நடந்த உடனே, சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் செய்தனர். மாவட்ட சிறுவர் பாதுகாப்பு பிரிவும், குற்றப்புலனாய்வு துறையும் இணைந்து விசாரணையை தீவிரமாக மேற்கொண்டனர். விசாரணையின் ஆரம்பத்தில் குற்றவாளி குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் […]

#Child 6 Min Read
Thiruvallur atrocities

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு : மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியை மர்ம நபர் தூக்கிச் சென்று அருகிலுள்ள மாந்தோப்பில் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் சந்தேக நபரை சிறுமி அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து, ஆரம்பாக்கம் காவல்துறையினர் அவரை சூளூர்பேட்டை […]

#Child 5 Min Read
Tiruvallur Case

திருவள்ளூர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை.!

திருவள்ளூர் : திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளியைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 10 வயது மாணவி ஒருவர், நடுரோட்டில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் சனிக்கிழமை அன்று, சிறுமி சாலையில் நடந்து சென்றபோது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாயை மூடி கடத்திச் சென்று பாலியல் […]

#Child 4 Min Read
Tiruvallur - girlkidnapped

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மாவநட்டி கிராமத்தில் 13 வயதுடைய 8-ம் வகுப்பு பள்ளி மாணவன் ரோகித் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று (ஜூலை 2, 2025) மாலை மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்ட ரோகித், தேன்கனிக்கோட்டை – அஞ்செட்டி செல்லும் சாலையில் உள்ள குந்துகோட்டை அருகே முட்புதரில் இன்று […]

#Child 3 Min Read
Child - Kidnapping

“3ஆவது குழந்தை பெற்றுக்கொள்ள சலுகை வேண்டும்” – திமுக எம்எல்ஏ மதியழகன் கோரிக்கை.!

சென்னை :  கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல் நிதிநிலை அறிக்கை, அடுத்த நாளில் வேளாண் நிதி நிலை அறிக்கை பேரவையில் தாக்கலானது. இறுதிநாளான இன்று காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான மானியகோரிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது, 3வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என திமுக எம்எல்ஏ மதியழகன் கோரிக்கை […]

#Chennai 3 Min Read
TNGovt - mathiazhagan mla

கேரளாவில் அதிர்ச்சி.. பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி தூக்கி வீசிய கொடூரம்.!

Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர் பகுதியில் இன்று காலை வெள்ளிக்கிழமை (மே3) ஒரு பச்சிளம் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த சாலையில் துப்புரவுப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த சமயத்தில் கீழே இருந்த பொட்டலத்தை பிரித்து பார்த்துள்ளனர். அப்போது  பச்சிளம் குழந்தையின் உடல்  அதில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அதிர்ச்சி அடைந்த […]

#Child 5 Min Read
Kochi

அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தை! நெஞ்சை பத பதைக்க வைக்கும் வீடியோ!

Chennai : அடுக்குமாடிக் குடியிருப்பின் மேற்கூரையில் சிக்கி, உயிருக்குப் போராடிய குழந்தையைப் அக்கம்பக்கத்தினர் பத்திரமாக மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை மாவட்டம் ஆவடி திருமுல்லைவாயின் பூம்பொழி நகரில் அமைந்து இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பச்சிளம் குழந்தை ஒன்று தவறி கீழே இருந்த தகர சீட்டில் விழுந்த சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது. 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை நல்வாய்ப்பாக முதல் மாடியின் மேற்கூரையில் விழுந்து சிக்கியுள்ளது. அந்த குழந்தை தகர சீட்டில் கீழே […]

#Chennai 5 Min Read
Child

குழந்தைகள் தினம் எப்படி உருவானது..? இந்நாளின் முக்கிய அம்சங்கள்….

குழந்தைகளை கொண்டாடும் வகையில் நாம் கொண்டாடக்கூடிய ஒரு தினம் தான் குழந்தைகள் தினம். இந்தியா முழுவதும் நவ.14-ஆம் தேதி குழந்தைகள் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினம் உருவான வரலாறு  ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நாட்களில் இந்த குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், நவம்பர் 20ம் தேதி முதலில் குழந்தைகள் தினம் கொண்டாடடப்பட்டது. அதன்பின் ஜவஹர்லால் நேருவின் மறைவையடுத்து, 1964ம் ஆண்டு  இந்திய பாராளுமன்றம், நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாட வேண்டும் […]

#Child 5 Min Read
Childrens day

திருச்செந்தூரில் குழந்தையை கடத்திய பெண் கைதி திடீரென உயிரிழப்பு..! நீதிபதி விசாரணை..!

கன்னியாகுமரி மாவட்டம், மணவாள புரத்தை சேர்ந்த தம்பதியினர் முத்துராஜ்-ரதி இவர்களுக்கு மூன்று குழந்தை உள்ளனர். அதில் மூன்றாவது குழந்தை ஸ்ரீ ஹரிஷ். இந்த குழந்தைக்கு  2 வயது ஆகிறது. இந்த நிலையில், முத்து ராஜ், அவரது மனைவி மற்றும் அவரது மூன்றாவது குழந்தை மூன்று பேரும் குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை போடுவதாக வேண்டி  மாலை அணிவித்து விரதம் இருப்பதற்காக வந்தனர். அப்போது சேலத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவர்களிடம் நன்றாக பேசி பழகி வந்துள்ளார். […]

#Child 5 Min Read
death

குழந்தையின் இயற்கையான பாதுகாவலர் தாய் மட்டுமே, இவருக்கு உரிமை உண்டு – சுப்ரீம் கோர்ட்

குழந்தையின் இயற்கையான பாதுகாவலராக இருக்கும் தாய்க்கு குடும்பப் பெயரைத் தீர்மானிக்க உரிமை உண்டு. மறு திருமணத்திற்கு பிறகு, மறைந்த கணவரிடமிருந்து பிறந்த தனது மகனின் குடும்பப் பெயரை (Surname) மாற்றும் ஆந்திரப் பெண்ணின் முடிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதாவது, முதல் கணவரின் மறைவுக்குப் பிறகு, குழந்தையின் ஒரே இயற்கையான பாதுகாவலராக இருந்ததால், தாய் தனது புதிய குடும்பத்தில் குழந்தையைச் சேர்ப்பதிலிருந்தும், குழந்தையின் குடும்பப்பெயரைத் தீர்மானிப்பதிலிருந்தும் எவ்வாறு சட்டப்பூர்வமாகத் தடுக்கப்படுவார்  என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் […]

#Child 7 Min Read
Default Image

மது குடிப்பதற்காக 2 வயது குழந்தையை விற்ற தந்தை..!

ஜெய்ப்பூரில் மது அருந்துவதற்காக தனது 2 வயது மகளை விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூரில் வசிக்கும் ரமேஷ் என்பவர் மதுவிற்கு அடிமையாகி தனது 2 வயது இளைய குழந்தையை விற்றுள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன. கடந்த மாதம் இவருக்கும் இவரது மனைவிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வருவதை நிறுத்த கூறிய மனைவியை உடல்ரீதியாக தாக்கி வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். பின்னர், ரமேஷ் தனது 2 வயது இளைய […]

# Liquor 4 Min Read
Default Image

#Breaking : தமிழகத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விபரத்தை திரட்ட வேண்டும்…! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரத்தை தமிழக அரசு திரட்ட வேண்டும். மாவட்ட வாரியாக விவரங்களை திரட்டி, 24 மணி நேரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழுவிடம் கொடுக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பல குழந்தைகள், பெற்றோரை இழந்துள்ளனர். இதனையடுத்து, இந்த குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வைப்பு நிதி வழங்கப்படும் எனவும், அந்த குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது, அந்த தொகை வட்டியுடன் அந்த […]

#Child 3 Min Read
Default Image

சளிப்பிடித்ததால் தனியாக முகக்கவசம் அணிந்து மருத்துவமனைக்கு வந்த 3 வயது குழந்தை..!

பெற்றோர் வேலைக்கு சென்றதால் அவர்களுக்கு தொந்தரவு அளிக்காமல் 3 வயது சிறுமி தனக்கு சளிப்பிடித்த காரணத்தால் தன்னந்தனியாக மருத்துவமனைக்கு வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வருமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும், இதில் சிறியவர்கள் பெரியவர்கள் என்றும் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதன் விழிப்புணர்வை உணர்ந்த சிறுமிக்கு சளி தொந்தரவு இருந்ததால் ஆரம்ப சுகாதார மையத்திற்கு தனியாக சென்று சோதனை செய்துகொண்டார். நாகாலாந்து மாநிலத்தில் […]

#Child 5 Min Read
Default Image

என்ன செய்வது மோடி ஐயா….? அதிக வீட்டுப்பாடம் கொடுப்பதாக பிரதமர் மோடியிடம் புகார் அளித்த சிறுமி…!

ஆன்லைன் வகுப்புகள் நீண்டநேரம் நடப்பதாகவும், குழந்தைகளுக்கு அதிக வீட்டுவேலை கொடுப்பதாகவும் காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் பிரதமர் மோடியிடம் புகார் தெரிவித்துள்ளார் இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. ஆனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்பு […]

#Child 3 Min Read
Default Image

கொரோனா வைரஸை பெரியவர்களை விட, குழந்தைகள் தான் வேகமாக பரப்புகின்றனர்…! ஆய்வில் வெளியான தகவல்…!

பெரியவர்களை விட குழந்தைகள் தான் கொரோனா வைரஸை மிகவும் வேகமாக பரப்புகின்றனர். தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் மேற்கொண்ட ஆய்வில் பெரியவர்களை விட குழந்தைகள் தான் கொரோனா வைரஸை மிகவும் வேகமாக பரப்புகின்றனர் என தெரியவந்துள்ளது. குழந்தைகளிடம் ‘வைரஸ் சுமை’ அதிகம் இருப்பதால்தான் பெரியவர்களை விட குழந்தைகள் கொரோனா வைரசை வேகமாக பரப்புவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் சுமை என்பது ஒருவரிடம் உள்ள வைரஸின் அளவை குறிக்கிறது. 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் குறைவான […]

#Child 5 Min Read
Default Image

கொரோனாவால் கோமா நிலையிலேயே குழந்தை பெற்ற தாய் – 3 மாதங்களுக்குப் பின்பு குழந்தையை பார்த்து தாய் நெகிழ்ச்சி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் கோமாவில் இருக்கும் பொழுதே குழந்தையை பெற்று தற்போது மூன்று மாதங்களுக்கு பின்பு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில் தனது குழந்தையை அள்ளி அணைக்கும் காட்சி பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்கிறது. அமெரிக்காவின் விஸ்கான்சின் என்னும் பகுதியை சேர்ந்த கெல்சி எனும் நிறைமாத கர்ப்பிணியான பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் கொரோனாவால் பாதிப்படைந்ததால் கோமா நிலைக்கு சென்று உள்ளார். அதன்பின் மேடிசன் நகரிலுள்ள எஸ்எஸ்எம் ஹெல்த் மருத்துவமனையில் […]

#Child 5 Min Read
Default Image

விளையாட சென்ற சிறுவனுடன் வந்த மான் குட்டி…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

டோமினிக் விளையாடிவிட்டு வீடு திரும்புகையில் குட்டி மான் ஒன்றையும் தன்னுடன் அழைத்து வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்க நாட்டில் ஸ்டீபனி பிரவுன் என்பவர் தனது குடும்பத்தாருடன் இணைந்து விடுமுறையை கழிப்பதற்காக வர்ஜினியா மாகாணத்திற்கு சென்றுள்ளார். அவர் அங்குள்ள தேசிய பூங்கா அருகே ஒரு ரிசார்ட்டில் தங்கி இருந்துள்ளார். அப்போது அவருடைய நான்கு வயது மகனான டோமினிக் தனது நாய் குட்டியுடன் சிறிது நேரம் சென்று விளையாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது டோமினிக் விளையாடிவிட்டு வீடு திரும்புகையில் குட்டி […]

#Child 3 Min Read
Default Image

வீட்டை விட்டு ஓடிய 17 வயது சிறுமி! மீண்டும் குடும்பத்துடன் இணைத்த போலீசார்!

மும்பையின் கவர்ச்சியான வாழ்க்கை முறையை கண்டு ஈர்க்கப்பட்டதால், வீட்டை ஓடிய 17 வயது சிறுமியை மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசார்.  உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்திலுள்ள ஜமல்பூர் கிராமத்தில் வசித்து வந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டை விட்டு வெளியேறி மும்பைக்கு செல்வதற்காக பேருந்தில் பயணித்துள்ளார். ஜனவரி 18-ஆம் தேதி மும்பையில் இருந்து 35 கிலோன் மீட்டர் தூரத்தில் உள்ள தானே மாவட்டத்தின் பிவாண்டி நகரத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதியில் உள்ள ராஜ்மௌலி […]

#Child 4 Min Read
Default Image

பெற்றோரின் அலட்சியம்! 123 காந்தமணிகளை விழுங்கிய 5 வயது சிறுவன்!

5 வயது சிறுவனின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 123 காந்தாமணிகள். சீனாவில், 12 வயது சிறுமி மற்றும் 5 வயது சிறுவனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு பெற்றோர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். இருவரும் டிவி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் மூழ்கி போன அந்த சிறுவன், தான் விளையாட்டு பொம்மையில் உள்ள காந்தமணிகளை எடுத்து ஒவ்வொன்றாக விழுங்கியுள்ளான். இதனையடுத்து, வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய பெற்றோரிடம், விளையாட்டு பொம்மையில் இருந்த பந்தை தான் விழுங்கியதாக அவர்களிடம் கூறியுள்ளான். […]

#Child 3 Min Read
Default Image

உடன்பிறந்த 3 சகோதரிகளையும் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் நபர்!

உத்திரபிரதேச மாநிலத்தில் உடன்பிறந்த 3 சகோதரிகளையும் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் நபருக்கு 6 குழந்தைகள் உள்ளதாம்.  உடன் பிறந்த சகோதரிகளை திருமணம் செய்துகொள்வதென்பதே இந்திய வளாகத்தில் சில சமுதாயத்தினர் தவிர யாரும் செய்துகொள்ளாத ஒன்று. ஆனால், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சித்ரகூட் எனும் மாவட்டத்தில் வசிக்க கூடிய கிருஷ்ணா என்பவர் தன்னுடன் உடன் பிறந்த 3 சகோதரிகளையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றார். ஷோபா, ரினா […]

#Child 3 Min Read
Default Image