நேந்திரம் பழம் பாயசம் பண்டிகை நாட்களில் மிகவும் சிறந்த உணவாகும்.இந்த பதிப்பில் நேந்திரபழம் பாயசம் எப்படி செய்வது என்பதை பற்றி படித்தறியலாம்.
நன்கு பழுத்த நேந்திரம் பழம் -2
தேங்காய் -1
தேங்காய் துண்டுகள் – சிறுது சிறிது நறுக்கியது 2 ஸ்பூன்
துருவிய வெல்லம் -1 1/2 கப்
முந்திரி -தேவையான அளவு
திராட்சை-தேவையான அளவு
நெய் -2 தேக்கரண்டி
பொடித்த பச்சரிசி -2 ஸ்பூன்
முதலில் தேங்காயை அரைத்து கெட்டியாக முதல் பால் ,இரண்டாம் பால் என பிரித்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் தேங்காய் துண்டுகள் , முந்திரி , திராட்சை முதலியவற்றை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.அதில் நேந்திரம் பழத்தையும் போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.
பின்பு மற்றோரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டாம் தேங்காய் பால் மற்றும் பச்சரிசியை சேர்த்து கெட்டியாகவும் வரை கொதிக்க விடவும். பின்பு கெட்டியானவுடன் அதில் துருவிய வெல்லத்தை சேர்க்கவும்.இப்போது கெட்டியான முதல் பால் மற்றும் நேந்திரம் பழம் சேர்க்கவும். பின்பு வறுத்து வாய்த்த தேங்காய் துண்டுகள் ,முந்திரி ,திராட்சை முதலியவற்றை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…