பொரிக்கடலையை வைத்து அட்டகாசமான நெய் உருண்டை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் பொரிகடலை ஒரு ஏலக்காய், சர்க்கரை ஆகியவற்றை மிக்சியில் போட்டு அரைத்து, அதை ஒரு பௌலில் தட்டி வைக்கவும். பின் அந்த கலவையில் பொடித்துவைத்துள்ள நட்ஸ் கலவையை சேர்க்கவும்.
பின்பு கைகளில் நெய்யை தடவி, அரைத்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். பின் இரு நிமிடங்கள் மட்டும் காயவிட்டு எடுத்து சாப்பிட்டால் அட்டகாசமான பொரிகடலை நெய் உருண்டை தயார்.
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…