பாகற்காய் என்றாலே பலருக்கும் பிடிக்காது, அதற்கு காரணம் அதன் சுவை தான். ஆனால், அதன் கசப்பு தன்மையே தெரியாமல் அட்டகாசமான பாகற்காய் தொக்கு செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் பாகற்காயை லேசாக உப்பு சேர்த்து வேக வைத்துவிட்டு, அந்த நீரை வடித்து விடவும். அதன் பின் அதனுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கிளறி ஒரு நாள் முழுவதும் காய வைத்து எடுத்து கொள்ளவும். இதனை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். அதன் பின்பதாக ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பில்லை, சின்ன வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
பின் உப்பு சேர்த்து பாகற்காய் நன்கு வாதங்கவிடவும். அதற்குள் மற்றொரு சட்டியில் புளியை கட்டியான கரைசலாக எடுத்துக்கொண்டு, அதில் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, வெந்தய தூள் ஆகியவை சேர்த்து நன்கு வற்ற விடவும். பின் பாகற்காய் விதைகளில் இந்த புளி கரைசலை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கினால் அட்டகாசமான பாகற்காய் தொக்கு தயார்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…