வாயில் வைத்தால் கசப்பே தெரியாத பாகற்காய் தொக்கு எப்படி செய்வது?

Published by
Rebekal

பாகற்காய் என்றாலே பலருக்கும் பிடிக்காது, அதற்கு காரணம் அதன் சுவை தான். ஆனால், அதன் கசப்பு தன்மையே தெரியாமல் அட்டகாசமான பாகற்காய் தொக்கு செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • பாகற்காய்
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • வெந்தய தூள்
  • புளி
  • வெல்லம்

செய்முறை

முதலில் பாகற்காயை லேசாக உப்பு சேர்த்து வேக வைத்துவிட்டு, அந்த நீரை வடித்து விடவும். அதன் பின் அதனுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கிளறி ஒரு நாள் முழுவதும் காய வைத்து எடுத்து கொள்ளவும். இதனை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். அதன் பின்பதாக ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பில்லை, சின்ன வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

பின் உப்பு சேர்த்து பாகற்காய் நன்கு வாதங்கவிடவும். அதற்குள் மற்றொரு சட்டியில் புளியை கட்டியான கரைசலாக எடுத்துக்கொண்டு, அதில் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, வெந்தய தூள் ஆகியவை சேர்த்து நன்கு வற்ற விடவும். பின் பாகற்காய் விதைகளில் இந்த புளி கரைசலை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கினால் அட்டகாசமான பாகற்காய் தொக்கு தயார்.

Published by
Rebekal

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

4 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

5 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

5 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

6 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

6 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

7 hours ago