ரவையை வைத்து வீட்டில் எப்படி சுவையான உப்புமா செய்வது என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் ரவையை நன்றாக வருது வைத்து கொள்ளவும். அதன் பிறகு தேங்காயை நன்றாக பால் எடுத்து வடித்து வைக்கவும். பின் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்ற கடுகு, கறிவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து நன்றாக தக்காளி மற்றும் மிளகாய் சேர்க்கவும்.
பின்பு எடுத்துவைத்துள்ள தேங்காய் பாலை அதனுள் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். பின்பு வறுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து கிளறி இறக்கினால் அட்டகாசமான பால் உப்புமா தயார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…