பப்பாளியை வைத்து சுவையான ஐஸ் க்ரானிடா செய்வது எப்படி என பார்க்கலாம்.
முதலில் பப்பாளியை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும். பின்பு அதனை வடிகட்டவும். பின் ஒரு பாத்திரத்தில் நீர் சர்க்கரை சேர்த்து பாகு செய்து ஆறவைக்கவும்.
சர்க்கரை பாகு ஆறியதும் அதில் பப்பாளி கலவையை சேர்த்து எலுமிச்சை விட்டு நன்றாக கலக்கவும். இதை பிரீஸரில் 8 மணி நேரம் வைக்கவும் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை எடுத்து அடித்துவிட்டு மீண்டும் பிரீஸரில் வைக்கவும். தற்பொழுது அட்டகாசமான பப்பாளி க்ரானிடா வீட்டிலேயே தயார்.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…