சுவையான சப்பாத்தி குருமா எப்படி செய்வது ? வாருங்கள் பார்ப்போம் !

Published by
Rebekal

தென்னிந்திய உணவுகளில் ஒன்றாக மாறி போயுள்ளது சப்பாத்தி. காரணம் மக்கள் அதிகளவு டயட் மெயின்டைன் செய்வதற்க்காக பயன்படுத்துகிறார்கள். இதை அதிகளவில் உட்கொள்ளவும் செய்கிறார்கள். இதற்கான அட்டகாசமான குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை

  • உருளைக்கிழங்கு
  • கடலை மாவு
  • வெங்காயம்
  • கடுகு
  • என்னை
  • மஞ்சள் தூள்
  • கொண்டாய் கடலை

செய்முறை

முதலில் கிழங்கை அவிய வைத்து எடுத்து கொள்ளவும். அதை மசித்து வைத்துக்கொண்டு, அடுப்பில் சட்டி ஒன்றை வைத்து அதில் என்னை ஊற்றி கடுகு கறிவேப்பில்லை வெங்காயம் சேர்த்து வதக்கவும். அவை நன்றாக வதங்கியதும் நாம் மசித்து வைத்துள்ள கிழங்கை சேர்த்து கடலை மாவு சிறிதளவு கரைத்து ஊற்றினால் கெட்டியாகும் அதில் மஞ்சள் தூள் சேர்த்து இறக்கினால் அட்டகாசமான குருமா தயார்.

Published by
Rebekal

Recent Posts

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

13 minutes ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

51 minutes ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

2 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

2 hours ago

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

3 hours ago

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

3 hours ago