தென்னிந்திய உணவுகளில் ஒன்றாக மாறி போயுள்ளது சப்பாத்தி. காரணம் மக்கள் அதிகளவு டயட் மெயின்டைன் செய்வதற்க்காக பயன்படுத்துகிறார்கள். இதை அதிகளவில் உட்கொள்ளவும் செய்கிறார்கள். இதற்கான அட்டகாசமான குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
முதலில் கிழங்கை அவிய வைத்து எடுத்து கொள்ளவும். அதை மசித்து வைத்துக்கொண்டு, அடுப்பில் சட்டி ஒன்றை வைத்து அதில் என்னை ஊற்றி கடுகு கறிவேப்பில்லை வெங்காயம் சேர்த்து வதக்கவும். அவை நன்றாக வதங்கியதும் நாம் மசித்து வைத்துள்ள கிழங்கை சேர்த்து கடலை மாவு சிறிதளவு கரைத்து ஊற்றினால் கெட்டியாகும் அதில் மஞ்சள் தூள் சேர்த்து இறக்கினால் அட்டகாசமான குருமா தயார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…