நாவை சுண்டி இழுக்கும்..நெல்லிக்காய் ஊறுகாய் .!

Published by
கெளதம்

நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போமா.?

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் – 15

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – தேவையான அளவு

நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் அதில் அனைத்து நெல்லிக்காயையும் போட்டு கூட மஞ்சள் தூள், தேவையான உப்பு ஆகியவற்றையும் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்னர், அதை அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைக்கவும்.

சிறிது நேரம் கழித்து நெல்லிக்காயை நீரிலிருந்து எடுத்த சிறு துண்டுகளாக வெட்டி நடுவிலிருக்கும் கொட்டையை நீக்கி விடவும். நெல்லிக்காய் துண்டுகளின் மீது உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றைத்தூவி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.

அதே, வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு தாளித்த பின் மிக்ஸ் செய்துள்ள நெல்லிக்காயைப் போட்டு நல்லா கிளறி இறக்கி வைத்த பின் சூப்பரான நாவை சுண்டி இழுக்கும் நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.

Published by
கெளதம்

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

32 minutes ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

1 hour ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

2 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

2 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

3 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

4 hours ago