அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாகாணத்தை எல்சா புயல் தாக்கியுள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள பல இடங்கள் வெள்ளப்பெருக்கால் சூழப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் உள்ள தென் கிழக்கு கடற்பகுதியில் புயல் உருவாகியது. இந்த புயலுக்கு எல்சா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் புளோரிடா மாகாணத்தை தாக்கிய நிலையில் அங்கு பெரும் மழை பொழிவு ஏற்படுட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் படிப்படியாக வலுவடைந்து ஜூலை 5 ஆம் தேதி கியூபா தீவை தாக்கியது. அதன் பின் ஜூலை 7ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் உள்ள டெயலர் கவுண்டி பகுதியில் கரையை கடந்துள்ளது. இந்த புயல் காரணமாக ஏற்பட்ட மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…