மனைவி பிறப்பு உறுப்பை பசை வைத்து அடைத்து கணவர் விபரீதம்!அதிரவைக்கும் சம்பவத்தின் பின்னனி

Published by
kavitha

கென்யாவில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் பிறப்பு உறுப்பை கணவர் பசை வைத்து அடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் ஆனது கென்யாவில் நடந்துள்ளது.இங்கு வசித்து வருபவர் டென்னிஸ் முமோ வயது 36. வேலை பார்த்து வருகிறார் இவருக்கு அதிக பணிச்சுமை இருப்பதால் மனைவியிடம்  குறைவான நேரத்தை செலவிடும் சூழல் நிலவியுள்ளது.இந்நிலையில் முமோவின் மனைவி மற்ற 4 ஆண்களுடன் தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் முமோவிற்கு தெரியவரவே நீண்ட நாட்கள் வேலைக்கு செல்வதற்கு முன் தனது மனைவி பெண் உறுப்பை Super Glue என்கிற பசையை வைத்து அடைத்துள்ளார். கணவரின் இந்த செயலால் பாதிப்புக்கு உள்ளான மனைவி போலீசாரிடம் கணவர் மீது புகார் அளித்தார். இந்த புகாரில் டென்னிஸ் முமோவை போலீசார் கைது செய்தனர்.

Published by
kavitha

Recent Posts

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

55 minutes ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

1 hour ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

1 hour ago

”ஈரான் ஒருபோதும் சரணடையாது”- அமெரிக்க அதிபருக்கு ஈரான் தலைவர் கடும் எச்சரிக்கை.!

இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…

2 hours ago

சாகித்ய அகாடமி விருதுகள்: விஷ்ணுபுரம் சரவணனுக்கு சாகித்ய பால புரஸ்கர் விருது அறிவிப்பு.!

டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…

3 hours ago

இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.., சென்னை ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்த ரத்து.!

சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது.  அதன்படி, இரவு…

3 hours ago