கென்யாவில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் பிறப்பு உறுப்பை கணவர் பசை வைத்து அடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் ஆனது கென்யாவில் நடந்துள்ளது.இங்கு வசித்து வருபவர் டென்னிஸ் முமோ வயது 36. வேலை பார்த்து வருகிறார் இவருக்கு அதிக பணிச்சுமை இருப்பதால் மனைவியிடம் குறைவான நேரத்தை செலவிடும் சூழல் நிலவியுள்ளது.இந்நிலையில் முமோவின் மனைவி மற்ற 4 ஆண்களுடன் தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் முமோவிற்கு தெரியவரவே நீண்ட நாட்கள் வேலைக்கு செல்வதற்கு முன் தனது மனைவி பெண் உறுப்பை Super Glue என்கிற பசையை வைத்து அடைத்துள்ளார். கணவரின் இந்த செயலால் பாதிப்புக்கு உள்ளான மனைவி போலீசாரிடம் கணவர் மீது புகார் அளித்தார். இந்த புகாரில் டென்னிஸ் முமோவை போலீசார் கைது செய்தனர்.
இந்த விவகாரம் துகுறித்து முமோவிடம் நடத்திய விசாரணையில் சம்பவத்தின் பின்னணி தெரியவந்துள்ளது.அந்த விசாரணையின் முமோ தன் மனைவி அவருடைய ஆண் நண்பருக்கு நிர்வாண புகைப்படத்தை அனுப்பி உள்ளார். இதனை மனைவியின் மொபைலில் முமோ பார்த்து உள்ளார்.இதனால் தான் வேலைக்காக வெளியூர் செல்லும் முன் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாகவே பசை கொண்டு பிறப்பு உறுப்பை அடைத்ததாக ஒப்பு அவர் கொண்டுள்ளார் என்று தெரிவித்தாக கூறி போலீசார் மேலும் கூறுகையில் இந்த சம்பவத்தால் முமோவின் மனைவியின் பிறப்பு உறுப்பு மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.பசை வைத்து அடைக்கப்பட்டதால் அவரால் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டு உள்ளார்.இந்நிலையில் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உள்ளனர் என்று டெய்லி மெய்ல் என்கிற செய்தி வெளியிட்டது.
இந்த விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வாதாடிய முமோவின் வழக்கறிஞர் மனைவி மற்றொரு ஆணுடன் தவறான முறையில் நடந்து கொண்டதால் அவருக்கு 100 சவுக்கடி தண்டனை கொடுக்க வேண்டும் என்று முறையிட்டு உள்ளார்.இது தொடர்பாக நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…